புலிகளைத் தோற்கடித்தபோதும் அவர்களின் கொள்கைகளைத் தோற்கடிப்பத்தில் தோற்றுப்போய்விட்டோம் – நாடாளுமன்றில் ஜனாதிபதி

வடக்கு கிழக்கு மக்களின் பொறுமையிழப்பினை நிரந்தரமாக சமரசப்படுத்த வேண்டுமாயின் மக்களின் விருப்பத்தையும் இணக்கப்பாட்டையும் பெற்ற அரசியல் வேலைத்திட்டமொன்றினை ஆரம்பித்தல் வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பௌதீக ரீதியில் தாம் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த போதிலும் அவர்களின் கொள்கையினை முழுமையாக தோல்வியுறச் செய்வதற்கு இன்னும் முடியாது போயிருக்கின்றது என்றும் தெரிவித்திருக்கிறார். இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய அமர்வின் அங்குரார்ப்பணம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (08) இடம்பெற்றது. அங்கு கொள்கை விளக்க உரையாற்றிபோதே … Continue reading புலிகளைத் தோற்கடித்தபோதும் அவர்களின் கொள்கைகளைத் தோற்கடிப்பத்தில் தோற்றுப்போய்விட்டோம் – நாடாளுமன்றில் ஜனாதிபதி